திருமூர்த்தி மண்

எந்த கவலையும் இல்லாமல் திரிந்த காலத்தின் நினைவுகளை நினைவு கூறும் ஒரு முயற்சியே இந்த பதிவுகள். தாங்களும் இது போல தங்கள் சிறு வயதில் அனுபவித்திருப்பீர்கள், ஆகவே வந்து படியுங்கள்.

Saturday, September 13, 2008

வெட்டிப்பய புள்ளைக சங்கம்

இந்தக் காலத்துல எல்லாம்மே தலை கீழா மாறிப்போச்சுங்க, காலம் கெட்டுப்போச்சுன்னு இதைத்தான் சொல்றாங்களோ. எங்க காலத்துல வெட்டிப்பசங்கன்ன ஒரு "தனி மரியாதை" இருந்துங்க அதை இவங்க கெடுத்துட்டாங்க.

வெட்டி பய புள்ளைக சங்கம்!!!

இதுல இவங்க ரெம்ப உருப்படியா நேரம் செலவழிச்சு எழுதறதைப் படிக்கப்போனா,







ஒத்துக்கிறோம்... நீங்களும் வெட்டியா தான் இருக்கீங்கனு!!! ன்னு சொல்லறாங்க.

இப்படி உருப்படியான வேலை செய்யறவங்க

சுட்டிப்பய புள்ள

ஆல் இன் ஆல் அழகுராஜா

பேரின்ப பேச்சுக்காரன்

பாசக்கார பயபுள்ள...

Pulipandi

கொருக்குபேட்டை கஜா

இருக்குங்க கடையா ஒரு missile ( ஆப்பூ)

முடியல!!!!.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...

இதைப்படிச்சுட்டு என்னால சிரிக்காம இருக்க முடியல்ல ரொம்ப டமாஸ்தான் போங்க. நேரம் கெடைக்கறப்ப நீங்களும் போங்க.




------------------------------------




இன்றைய தினம் மேக மூட்டத்தின் நடுவில் எம்பெருமான் எப்படி காட்சி தருகின்றார் என்பதைப் தரிசனம் செய்கின்றீர்கள் அன்பர்களே.

எம்பெருமானுக்கு எதிரில் நந்தி எப்படி தன் மூச்சுக்காற்றால் பொன் மயமான ஊஞ்சலில் கமனீயமாக ஆடும் பவள நிற எம்பிரானையும், பச்சை பசுங்கொடி பர்வத ராஜ குமாரியையும் குளிவிக்கிறார் என்பதை காணுகின்றீர்கள்.



( ஐயனுக்கு எதிரே உள்ள சிறிய மலைதான் நந்தியெம்பெருமான்)


கருணா மூர்த்தி எம்பிரானின் ஜடாமுடி, தேவலோகத்திலிருந்து கங்கை பூலோகத்திற்க்கு ஐயனின் ஜடாமுடியின் வழியாகத்தானே இறங்கினாள்.






ஐயனின் ச்த்யோஜாத முகம் மேக மூட்டத்தில்.




மானசரோவர் தடாகம்






இராக்ஷஸ் தால் ஏரி

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home