திருமூர்த்தி மண்

எந்த கவலையும் இல்லாமல் திரிந்த காலத்தின் நினைவுகளை நினைவு கூறும் ஒரு முயற்சியே இந்த பதிவுகள். தாங்களும் இது போல தங்கள் சிறு வயதில் அனுபவித்திருப்பீர்கள், ஆகவே வந்து படியுங்கள்.

Monday, June 23, 2008

கொலை கொலையா வாழைக்கா( முந்திரிக்கா ????)

இந்த விளையாட்டை சின்ன வயசிலே வெளையாடதவங்களே இருக்க மாட்டீங்க.
வாங்கண்ணே, வாங்க அம்மிணி , ஜிலேபி சாப்புட்டு, சாப்புட்டு எல்லாருக்கும் திகட்டி இருக்கும் வாழைப்பழம் (வாளப்பளம், வாஷப்பஷம் இல்லீங்கோ). குலை குலையா வாழக்கா தொடர் போட்டி ஆரம்பிக்கலாங்க.








(ஒன்னுமாகது படத்து மேலே கிளிக்குங்க)

இந்த குலையில மொத்தம் 5042 பழம் இருக்குங்கண்னே. ஒரு கவிதை எழுதுன்னா 3 பழம், ஜோக்கு சொன்னா 2 பழம், கட்டுரை எழுதுன்னா 1 பழம், ஒன்னுமே எழுதாம பாத்துட்டுப்போனா 10 பழம் சாப்புட்டு என்சாய் பண்ணுங்கோ


ஒரு கவுஜை

என்ன உரம் போட்டாய் நண்பா
அதை சொல்லு நீ அன்பா

பழுத்தா சொல்லி அனுப்புங்க
பங்குக்கு வாரேன் சொகுசா

இது என்ன அனுமார் வாலா? இல்லை
வானத்தையும் பூமியையும் இனைக்கும் பாலமா?

நன்றிகள் நண்பர் GVK உன்னிதன் அவர்களுக்கு படத்தை அனுப்பியதற்காக.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home