திருமூர்த்தி மண்

எந்த கவலையும் இல்லாமல் திரிந்த காலத்தின் நினைவுகளை நினைவு கூறும் ஒரு முயற்சியே இந்த பதிவுகள். தாங்களும் இது போல தங்கள் சிறு வயதில் அனுபவித்திருப்பீர்கள், ஆகவே வந்து படியுங்கள்.

Wednesday, May 13, 2009

உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு

மே மாத PIT போட்டிக்காக

உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு இந்த குண்டனுக்கு இருக்காதா என்ன? அது தான் கொட்டாவி விடுகின்றது.


கலாப மயில் தோகை விரித்து ஆடினாலே அது ஒரு அழகு தானே?
A thing of beauty is joy forever.



முதலில் கொட்டாவி அடுத்தது உறக்கம் தானே..


பாவம் வரிக்குதிரையாருக்கு புல் தான் கிடைத்தது

ஆனாலும் கரடியார் ரொம்ப லக்கி கொய்யாக் காய் கிடைத்திருக்கின்றது. ஒரு வெட்டு வெட்ட தயார் ஆகின்றார்.


இதில் எதை போட்டிக்கு அனுப்பலாம் என்று சொல்லுங்களேன்????

Labels: ,

3 Comments:

Blogger SURYA said...

படங்கள் அருமை. 2ம் 3ம் என்னோட சாய்ஸ்.

May 13, 2009 at 8:33 PM  
Blogger S.Muruganandam said...

நன்றி SURYA

May 14, 2009 at 5:58 AM  
Blogger www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

April 15, 2010 at 3:50 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home